Wednesday 25 November 2015
மந்திர யந்திர பிரயோகம் : நிறையபேர்கள் அதிகமாக கேட்கும் கேள்விகள் ?
மந்திர யந்திர பிரயோகம் : நிறையபேர்கள் அதிகமாக கேட்கும் கேள்விகள் ?: மாந்திரீக வைத்திய வித்தைகளை பொறுத்த வரையில் பல விசயங்களை அனுபவபூர்வமாக ஆராய்ந்து பலன் அல்லது பதில் சொல்ல வேண்டும் ஏனென்றால் நம்மை நாடி வரு...
மந்திர யந்திர பிரயோகம் : நிறையபேர்கள் அதிகமாக கேட்கும் கேள்விகள் ?
மந்திர யந்திர பிரயோகம் : நிறையபேர்கள் அதிகமாக கேட்கும் கேள்விகள் ?: மாந்திரீக வைத்திய வித்தைகளை பொறுத்த வரையில் பல விசயங்களை அனுபவபூர்வமாக ஆராய்ந்து பலன் அல்லது பதில் சொல்ல வேண்டும் ஏனென்றால் நம்மை நாடி வரு...
Saturday 21 November 2015
மந்திர யந்திர பிரயோகம் : மாந்திரீகம் பயில்பவர்களுக்கு எழும் கேள்விகள்
மந்திர யந்திர பிரயோகம் : மாந்திரீகம் பயில்பவர்களுக்கு எழும் கேள்விகள்: இந்த காலகட்டத்தில் ஒரு சிலர் மாந்திரீகம் பயின்று கொண்டு இருக்கின்றனர் அவர்களிடம் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அலைந்து கொண்டிருக்க...
Thursday 12 November 2015
மந்திர யந்திர பிரயோகம் : யந்திரங்களும் அதன் செயல்பாடுகளும் ....
மந்திர யந்திர பிரயோகம் : யந்திரங்களும் அதன் செயல்பாடுகளும் ....: இவற்றில் கூறியபடி யந்திரங்கள் வைத்து வழிபாடு செய்து வந்தால் கீழ்க்கண்ட துறைகளில் பலவித சாதனைகள் புரியலாம் இந்த யந்திரங்களை பயன்படுத்தி...
Wednesday 11 November 2015
மந்திர யந்திர பிரயோகம் : கண் திருஷ்டி போக்கும் எண் யந்திரம்
மந்திர யந்திர பிரயோகம் : கண் திருஷ்டி போக்கும் எண் யந்திரம்: கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பார்கள் பெரியவர்கள் அதற்கு காரணம் என்னவென்றால் கண் திருஷ்டி தோஷம் ஏற்பட்டால் அரசன் கூட ஆண்டியாகிவிட...
Monday 12 October 2015
மந்திர யந்திர பிரயோகம் : மந்திர பாவை வைத்து மாந்திரீகம்
மந்திர யந்திர பிரயோகம் : மந்திர பாவை வைத்து மாந்திரீகம்: பாவை என்பது மெழுகு ,களிமண், அரிசி மாவு, மைதா மாவு ,கடலை மாவு, போன்ற பொருட்களில் எதாவது ஒன்றினால் மனித உருவத்தை பொம்மையாக செய்த...
மந்திர யந்திர பிரயோகம் : மந்திர பாவை வைத்து மாந்திரீகம்
மந்திர யந்திர பிரயோகம் : மந்திர பாவை வைத்து மாந்திரீகம்: பாவை என்பது மெழுகு ,களிமண், அரிசி மாவு, மைதா மாவு ,கடலை மாவு, போன்ற பொருட்களில் எதாவது ஒன்றினால் மனித உருவத்தை பொம்மையாக செய்த...
மந்திர யந்திர பிரயோகம் : மந்திர பாவை வைத்து மாந்திரீகம்
மந்திர யந்திர பிரயோகம் : மந்திர பாவை வைத்து மாந்திரீகம்: பாவை என்பது மெழுகு ,களிமண், அரிசி மாவு, மைதா மாவு ,கடலை மாவு, போன்ற பொருட்களில் எதாவது ஒன்றினால் மனித உருவத்தை பொம்மையாக செய்த...
Thursday 24 September 2015
மந்திர யந்திர பிரயோகம் : யந்திரங்களும் அதன் பலன்களும்
மந்திர யந்திர பிரயோகம் : யந்திரங்களும் அதன் பலன்களும்: · மச்ச யந்திரம்- --வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை நீக்கும். · ஸ்ரீ சக்கரம் - --வீட்டில் ஆனந்தம் , அமைதி நிலவும்.நல்ல சக்திக...
Friday 14 August 2015
மந்திர யந்திர பிரயோகம் : எங்களிடம் கிடைக்கும் யந்திரங்கள் சில ..
மந்திர யந்திர பிரயோகம் : எங்களிடம் கிடைக்கும் யந்திரங்கள் சில ..: நாங்கள் எங்களிடம் வரும் அன்பர்களுக்கு கொடுக்கும் கொடுத்து கொண்டிருக்கும் யந்திரங்கள் பட்டியல் தேவைப்படுவோர் அணுகவும் : முத்துபாண்டி...
Thursday 30 July 2015
இரகசிய மாந்திரீக முறை
மாந்திரீகம்
(1) மாந்திரீகம் கற்று கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தெய்வ தேவதைகளை தேர்ந்தெடுத்து உபாசனை பெற்று கொள்ள வேண்டும் (2) முதலில் மனதை ஒருநிலை படுத்த கற்றுகொல்ல வேண்டும் (3) மண்,பெண்,பொன் இவை மூன்ரிலும் முற்றிலும் பிரச்சனை இல்லாதவராக இருக்க வேண்டும்
ஸ்ரீ கபால காளி
நம் உடலில் நரம்புமண்டலத்துக்கு அதிபதியாகத் திகழும் காளிதேவியை வழிபட்டால், எதிர்ப்புகள் எல்லாம் இல்லாமல் போவதுடன், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறி சந்தோஷ வாழ்க்கை அமையும். தென் திசைக் காவலனாக விளங்கும் எமதர்மராஜன் காளி என்ற பெயரைக் கேட்டால் விலகி ஓடி விடுவான். தேஜஸ்வினீ, பராசக்தி, பரப்பிரம்ம சொரூபிணி, மோட்சதா, திகம்பரா, சித்விலாசனி, சின்மயி ஆகிய நற்பெயர்களைக் கொண்டவள் காளி இவள் பயங்கரி உக்கிரக மானவள் அகோரத்தின் அதிபதி .
மாந்திரீகம் என்றால் என்ன ?
நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனத்தால் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வது மாந்திரீகம் ஆகும். மந்திரம் = காத்தல் என்று பொருள், மந்திரம் என்பதே மருவி மாந்திரீகம் என்று வந்தது அதாவது ஒருவரின் துன்பத்தை நினைத்து, அறிந்து அவர்களை காப்பது என்று பொருள் .
மாந்திரீகத்தின் வரலாறு :
ருக் - யஜ்ஜூர்- சாமம் - அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்திரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.
மாந்திரீகத்தின் வகைகள் :
1. உரு முறை : யந்திரம், மந்திரம், மை,மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.
. 2.கரு முறை : தலை பிள்ளை நரபலிசம்பந்தப்பட்டது
. 3.தாந்த்ரீகம் : மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும்.
அஷ்ட கர்ம சித்திகள் அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.
1.வசியம் :
நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.
2.மோகனம் :
நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .
3 .ஆக்ருஷனம் :
எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.
4 . ஸ்தம்பனம் :
தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.
5. பேதனம் :
கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.
6 . வித்வேஷனம் :
ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.
7 . உச்சாடனம் :
எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .
8 . மாரணம் :
மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) . பஞ்ச பட்சி வித்தை:
உலகில் உள்ள அனைவரயும் நம்மால் வசியம் செய்ய முடிவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு நல்ல நேரம் நடந்தால் மாந்த்ரீகம் பலிக்காது என்பது பல சான்றோர்களின் கருத்து. ஆனால் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஒவ்வொரு நாளைக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் ஒவ்வொருவருக்கும் உண்டு, இதை பயன்படுத்தி நாம் நம் காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும்
1.நவக்கிரக வசியம்
2. யட்ஷணி வசியம்
தேவர்களில் ஓர் பிரிவை சேர்ந்தவர்கள் யஷர்கள்
இவர்களின் மனைவிகள்தான் யட்ஷணிகள்.
யட்ஷணிகள் பல உண்டு
இவர்கள் ஒவ்வ்ருவரித்திலும் பல வகை அபார சக்திகள் உள்ளது.
நமது மனதில் தோண்றும் பல எண்ணங்களை நிறைவேற்றிகொள்ள
யக்ஷினி முறைப்படி உபாசனை செய்து அவர்களை நமது வசமாக்கிகொண்டால்
அவர்களைகொண்டு நம்மால் முடியாத செயல்களை கூட முடியும்படி செய்து கொலள்ளலாம்
யட்ஷணி சித்தி செய்துகொள்ள இரவு நேரம் மிக சிறந்தது.
மன சுத்தியுடன்
ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து தவம் இருக்க வேண்டும்
எந்த யட்ஷணியை எண்ணி தவம் இருக்கிண்ற்ற்ற்றோமோ அந்த யக்ஷினி சித்தி கிடைக்கும் வரை தவத்தில் இடைவெளி,தடங்கல் வரகூடாது.
யட்ஷணி த்யாணம் செய்யும் காலத்தில் அந்த யட்ஷணியை
தாய், சகோதரி, மற்றும் நன்பர்கள் உருவத்தில் சிந்த்னை செய்துகொள்ள வேண்டும்.
தவறுதலாக கூட அவளை காதலியாக்வோ, மனைவியாக்வோ எண்ணினால் எண்ணியவர்
மிகுந்த தொல்லைக்குள்ளாவர் என்பதில் ஐயம் இல்லை என்பது உறுதி. 3. மோகினி வசியம்
மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்
4. குட்டிசாத்தான் வசியம்
இதன் நன்மை
எந்த தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்று கேட்டாலும்
கொண்டு வந்து கொடுக்கும் அதை பிறர்க்கு கொடுக்கலாம்
நாம் அனுபவிக்ககூடாது.
நாம் சொல்லும் சகல வேலைகளையும் செய்யும்.நம்மை எங்கு
செல்ல வேண்டுமென்றாலும் நொடிப்பொழுதில் நம்மை தூக்கி
செல்லும். ஆனால் எதேனும் வேளையை கொடுத்துக்கொண்டே
இருக்க வேண்டும் தொட்டால் சிணுங்கி
தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும் தொட்டாற்சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொடுகின்ற போடது அதனுள் இருக்கும் சக்தி மின்சாரம் போல நம்முள் பாயும். நாற்பத்தெட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர்.
ஆவிகள்
1] பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள்
சாவுக்கான
நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2] பேய்கள் அல்லது ஆவிகள்
தங்களை வெளிக்காட்டிக்க
ொள்ளவே விரும்பும்..எனவே தான்
அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற
புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3] பூனைகளால் தெளிவாக பேய்கள்
அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள்
வீட்டு பூனை வானத்தையே அசையாமல்
பார்த்துக்கொண்டு இருந்தால்
ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4] ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல..
தங்களை வெளிக்காட்டிக்க
ொள்ளவே முயற்சி செய்யும்.
.
5] விபத்து அல்லது கொலைகளினால்
உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின்
தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக
இருக்கும்.
.
6]பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல
விரும்பாதவ்ரகள் தான்
கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக
சுற்றுவார்கள்.
.
7] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள்
எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில
நேரங்களில் அவை கனவுகளின் மூலம்
வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
.
8] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள்
பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட
பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக
கொடூரமானதாக இருக்கும்.
.
9] பேய்கள் அல்லது ஆவிகள்
தனக்கு நெருக்கமானவர்கள
ுக்கு அல்லது தன்
சாவுக்கு காரணமானவர்களுக்
கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள
முயற்சிக்கும்.
.
10] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட]
கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன்
தன்னை தானே கொலைசெய்யும்
அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
.
11] பேய்கள் அல்லது ஆவிகளால்
ஒரு மனித உடலில்
புகுந்து மற்றொருவருடன் தகவல்
தொடர்பு கொள்ள முடியும்.
.
12] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள்
மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள்
வீட்டில் அருகில் இருக்க முடியும்.
.
13] பேய்கள் அல்லது ஆவிகள்
இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும்
வரை அவர்களை பற்றி யார்
பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில்
நின்று கேட்கும் குணம் உண்டு.
ஒவ்வொருவரும் தங்களின் நவக்கிரக தோஷங்களை நிவர்த்தி செய்தால் போதும் சகல நன்மையும் உண்டாகும்
Subscribe to:
Posts (Atom)